காணும் பொங்கல்!

காணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும்.காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின்…

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும்,…

காப்பு கட்டுதல் என்றால் என்ன ?

தை திருநாள்: பொங்கல் வைக்க நல்ல நேரம் ஞாயிறு என்பதால் காலை சூரிய ஓரையில் 6 மணி முதல் 7 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். காலை 08-00 மணி முதல் 10-00 மணி வரை…