வீட்டில் செல்வம் பெருக தினமும் இதை செய்திடுங்க

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை செல்வத்தை அள்ளித்தருவது மகாலக்ஷ்மி ஆகும், இவரின் படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை…

சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சரியா, தவறா?

காரியங்களில் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றி, வெற்றியைத் தருபவர் சனீஸ்வர பகவான். நவகிரகங்களில், சனிபகவான் என்றாலே, எல்லோருக்கும் ஓர் அச்சமும், தவிப்பும் ஏற்படும். சனிபகவானுக்கான வழிபாடுகளும் பூஜைகளும்கூட வெகு சிரத்தையுடன் செய்யப்படுகிறது. ‘சனிபகவானைப்போல கொடுப்பவரும் இல்லை,…

மாணவிகள் முந்துவதும் மாணவர்கள் பிந்துவதும் ஏன்?

மாணவிகள் முந்துவதும் மாணவர்கள் பிந்துவதற்குமான காரணங்கள் சில ஆண்டுகளாக பிளஸ் டூ தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், மாணவிகளின் தேர்ச்சியை விட குறைந்தே காணப்படுகிறது. ரேங்க் பட்டியலிலும் இதே நிலை. இது ஏன் என பெற்றோர்…

காலையில் கண்விழித்ததும் இதை பாருங்க!

காலையில் கண்விழித்ததும் உள்ளங்கைகளை பார்க்க வேண்டும் காலையில் கண் விழித்ததும் கண்டதையெல்லாம் பார்க்க கூடாது என்றும் உள்ளங்கைகளை பார்ப்பது தான் உத்தமம் என்று நம் முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு. இறையுருவத்தின் பெருமையை கைகள்…

அரச மரத்தின் அற்புதசக்தி பற்றி தெரியுமா?

அரச மரம் பல்வேறுபட்ட நோயை அடியோடு போக்க வல்லது. அரசமரத்தின் அற்புத சக்திகளை நம் மேலும் தெரிந்துக்கொள்ளுவோம். தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர…