மதராஸ் மரீனா கடற்கரை பிறந்த கதை

மெரீனா கடற்கரை இன்று வெள்ளை வெளேரென்று மணலைப் போர்த்திக்கொண்டு அழகாகப் பரந்து விரிந்து கிடக்கும் மெரீனா பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை கடலலைகளுக்குக் கீழே கிடந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை வாயில் இறக்கத்தை…

கட்டாயம் பின்பற்ற வேண்டிய பத்து ஆன்மிகப் பழக்கங்கள்

நாம் அனைவரும்  பின்பற்றவேண்டிய பத்து ஆன்மிகப் பழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் 1. வீடுகளில் தினசரி தீபம் ஏற்றுவது அவசியம். எந்தவொரு பொது நிகழ்ச்சி, விழாவாக இருந்தாலும்கூட தீபம் ஏற்றி விட்டுத்தான் தொடங்குகிறோம். அந்த நிகழ்ச்சி முடியும்…

நியூட்ரினோ திட்டத்திற்கு தேனியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட `சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு`,…

சந்திராஷ்டமம் பற்றி தெரியுமா?

சந்திராஷ்டமம் பற்றி தெரிந்து கொள்வோம்! ஆறறிவு கொண்ட மனிதனுக்கு நல்ல சிந்தனை திறன், சிறந்த செயல் பாடு, எதையும் பகுத்தறிந்த செயல் படும் ஆற்றல் யாவும் உண்டு. சிரிக்கத் தெரிந்த மிருகமாகிய மனிதனுக்கு மனது என்று…

முருங்கைக் கீரையில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

முருங்கைக் கீரையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். முருங்கை காய் உடலுக்கு…

ஒரு வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

வாஸ்து சாஸ்திரப்படி வாசல் அமைத்தல் ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஒரு…