இன்றைய ராசி பலன் | 30-3-2020

மேஷம் இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே…

முதல்வரின் கோரிக்கை முதல் அரசின் புதிய கட்டுப்பாடுகள் வரை..!

உலகெங்கும் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 30 ஆயிரத்தை கடந்தது. இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு. தொற்றுள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று…

1000 கிலோ காய்கறிகளை வீடு வீடாக சென்று இலவசமாக கொடுத்த விவசாயி

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து புதுக்கோட்டையில் விவசாயி மூர்த்தி என்பவர், வீடு வீடாக சென்று காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில்…

இன்றைய ராசி பலன் | 29-3-2020

மேஷம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வீட்டில் பெண்களுக்கு…

தேவையின்றி வெளியே சுற்றினால் கொரோனா தேர்வு – அசத்தும் கன்னியாகுமரி காவலர்கள்

தேவையின்றி வெளியே சுற்றினால் கொரோனா தேர்வு நடத்தும் கன்னியாகுமரி காவலர்களுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் கூடுவதை தடுக்க…

மனித கம்ப்யூட்டர் – கேத்தரின் ஜான்சன்

கணினிகளின் வரவுக்கு முன்னர் நாசாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த மனிதக் கணினிகளில் ஒருவர் கேத்தரின்! “நாசாவில் அவர் பணியாற்றிய 33 ஆண்டுகளில் இனம் மற்றும் பாலினத் தடைகளை உடைத்து, அனைவருமே கணிதம் மற்றும் அறிவியலில் தேர்ந்து…