முப்பெரும் தேவியர் கோவில்கள் எங்கு உள்ளது?

திருவுடை-வடிவுடை-கொடியுடை அம்மன்களின் கோவில்களே முப்பெருந்தேவியர் கோவில்களாகும். திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் சென்னைக்கு அருகில் உள்ள மேலூரிலும், வடிவுடை அம்மன் கோவில் சென்னை திருவொற்றியூரிலும், கொடியுடை அம்மன் கோவில் திருமுல்லைவாயிலிலும் அமைந்துள்ளன. ஒரே நாளில்…

உடைந்த எலும்புகள் உறுதி பெற உண்ண வேண்டிய உணவுகள்…

எலும்புகள் உள்ள விலங்குகளின் கூட்டமைப்பில் மனிதன் முதன்மையானஇனம். உடலில் உள்ள உறுப்புகளில் விறைப்பானது, உடலுறுப்புக்களைப் பாதுகாப்பதற்கும், தாங்கி கொள்வதற்கும், உடல் இடத்துக்கு இடம் நகர்வதற்கும் ஆதாரமே எலும்புகள் தான். 270 எலும்புகளோடு பிறக்கும் ஒரு…

பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைப்பது ஏன்?

சிதறு தேங்காய் உடைபதற்கு காரணம் நமது பிரட்சனைகளும், தடைகளும் தேங்காய் சிதருவது போல தூள் தூளாக போக வேண்டும் என்பதேயாகும்.பிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது இல்லை. பல பகுதிகளில் முருகனுக்கும், மாரியம்மனுக்கும் கூட…

கொடைக்கானலில் இந்த இடங்களை பார்க்க தவறாதீர்கள்…..

கோடை விடுமுறை தினம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சுற்றுலா தான், கோடை வெய்யிலின் தாக்கத்திலிருந்து சமாளிக்க நல்ல குளிரான சுற்றுலா தளத்திற்கு செல்ல ஆசைப்படுவோம், அப்படி யோசிக்கும் போது நம் நினைவுக்கு வருவது…