கோவிலில் அங்க பிரதட்சிணம் இடமிருந்து வலமாக ஏன் செய்ய வேண்டும்?

பொதுவாக கோவிலில் வலம் வரும்போதும் சரி, பிரதட்சிணம் செய்வதனாலும் சரி, இடமிருந்து வலமாகத்தான் வர வேண்டும். இவ்வாறு பிரதட்சிணம் செய்து வணங்குவது என்பது இயற்கையோடு இணைந்தது. நாம் வாழுகின்ற பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போதும்…

இந்த நாளில் உண்மையிலேயே செல்வம் பெருகுமா?

அட்சயதிருதி சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வருகின்ற மூன்றாவது திருதியான வளர்பிறை திருதியைத் தான் அட்சயதிருதி என்கிறோம். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும். இந்த மாதத்தில் சந்திரன் ரிஷபத்தில் உச்சமடையும்…

தலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை எது தெரியுமா?

தலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கண்வு,…

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள்…

விரதங்களில் மிகவும் சிறந்த விரதம் எது தெரியுமா?

மனம் பொறி வழிபோகாது நிற்றல் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலே விரதம் ஆகும். விரதங்களில் பலவகை உள்ளன. அவையில் மிகவும் உயர்ந்ததாக கூறப்படுவது மௌனவிரதம் ஆகும். பேச்சு, எண்ணம், செயல்…