விநாயகரை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்…!

விநாயகரை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடது புறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்தவாறு வைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். விநாயகரின் பின்புறம் வறுமையை குறிக்கும். எனவே விநாயகரின்…

நாகதோஷம் உள்ளவர்கள் தினமும் இதைச் சொல்லுங்கள்..!

ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12-வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும். நாகதோஷம் (ராகு – கேது தோஷம்) உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும்…

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? நிவர்த்திக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள்!

சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ முனிவருக்கும் தேவகன்னிகைக்கும் பிறந்த செவ்வாய் பகவான், பூமித்தாயால் வளர்க்கப்பட்டவர். இதனாலேயே இவர் பூமிக்கு உரிய நாயகராக விளங்குகிறார். மங்களங்களை மட்டுமே அருளும் செவ்வாய் பகவான் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைக்கொண்டே…

வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதற்கான காரணம் என்ன…..?

வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதற்கான காரணம் வீட்டு வாசல் புறத்தில் மாவிலையை தோரணமாக கட்டுவதன் மூலம் புதிய இல்லத்தின் கிரகபிரவேசம் நிகழ்ச்சியாயிருந்தாலும் வீட்டிற்க்குள் அதிகமாக மக்கள்  குழுமி இருக்கும் நேரத்தில் வெளிப்படும் கார்பன் டை…