பெண்களே இது உங்களுக்காக….மருதாணி இலையின் மகத்தான மருத்துகுணங்கள்!

பண்டைய இந்தியாவின் உடற்கலையில் ஒரு வடிவமே மருதாணி. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது. மருதாணி இலையில் பல்வேறு மருத்துகுணங்கள் அடங்கியுள்ளது. மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை…

மனிதர்கள் பூஜிப்பதற்காக கடலே வழிவிடும் அதிசய சிவ தலம்

நிஷ்களங் மஹாதேவ் (பாவங்களை போக்கும் மஹாதேவர்) கடவுளை வழிபட வழிபட நம் வாழ்விற்கான வழி பிறக்கும் என்பது ஐதீகம். இதில் மக்கள் வந்து இறைவனை பூஜிக்கும் வகையில் கடல் ஒன்று உள்வாங்கி வழிவிடுகிற அதிசய…

வெள்ளையாகணுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க…

ஒருவரது சருமம் உட்புறத்தில் ஆரோக்கியமாக இருந்தால், தானாக சருமம் வெளியே பிரகாசமாகவும், அழகாகவும், வெள்ளையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் பல்வேறு காரணிகளான மாசுபாடு, அதிகளவு வெயிலில் சுற்றுவது, அலுவலக வேலைச் சுமை மற்றும் குடும்ப…

காலையில் எழுந்து வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா?

வெந்நீர் குடிப்பதால் பல பிரச்னைகள் தீர்க்கப்படும் என்பதை ஜப்பானிய மருத்துவக் குழு ஒன்றின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால், கீழ்வரும் பிரச்னைகள் குணமாகும் என கண்டறியப்பட்டுள்ளது. அவை,…