குளிக்காமல் திருநீறு பூசலாமா?

திருநீறு – பாவங்களை எல்லாம் நீறு செய்வது. குளித்து முடித்த பின்பு திருநீறு பூசுவது தான் சரியானமுறை. உடல்நலக்குறைவு, வயது முதிர்ந்தவர்கள், ஆபத்து நேர்ந்த காலத்தில் குளிக்காமல் பூசுவதால் தவறில்லை. உடல் தூய்மையை விட…

50 ரூபாயை வைத்து நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

தினமும் 50 ரூபாயைச் சேமித்தல் போதும் உங்களது ஓய்வுக் காலத்தில் 34 லட்சமாக பெற ஒரு அருமையான திட்டம் உள்ளது. அது குறித்து இங்கே பார்க்கலாம். தேசிய பென்சன் திட்டம்! தேசிய சேமிப்புத் திட்டம்…

12 வகையான திருமணப் பொருத்தங்கள் பார்ப்பது அவசியம்… ஏன் தெரியுமா?

ஆண் மற்றும் பெண் ஆகிய இருமனம் இணையும் மங்கல நிகழ்வே திருமணம். ஆண் மற்றும் பெண் இணைவது மட்டுமல்லாமல் இரண்டு குடும்பங்கள் இணைந்து செய்யும் ஒரு நிகழ்வு தான் திருமணமாகும். அதனால் இந்த திருமண…

தமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு!

ரூ.4,000 நிவாரணத் தொகையை அடுத்து ரேஷன் கார்டுகளுக்கு புதிய நிவாரணம் ஒன்றை வழங்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இவர் அரிசி ரேஷன் கார்டுகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும்…

மே 15-க்கு பின் Whatsapp கொண்டுவரும் அதிரடி மாற்றங்கள். மக்கள் அதிர்ச்சி

இந்தியாவில் மக்கள் மிகவும் அதிகமாக உபயோகிக்கும் ஒரு செயலி வாட்ஸ்அப். இது பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த மெசேஜிங் ஆப், தனது தனியுரிமை கொள்கையை வெளியிட்டுள்ளது. இதற்க்கு பயனாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பலர்…

குரு பகவானின் தோஷம் நீங்கி நல்லருள் பெற்றிட செய்ய வேண்டியவை!

வேத ஜோதிடத்தின் படி தேவர்களின் குருவாக விளங்கும் குரு பகவான் முழு சுபகிரகம் ஆவார்.குரு பகவான் ஒருவருக்கு வெற்றி, நல்ல அதிர்ஷ்டம், தொழில், அதிர்ஷ்டம், சாதனை மற்றும் செழிப்புக்கான ஒரு காரணியாகக் கருதப்படுகிறது. ஒரு…

உங்களது ராசிப்படி உங்களுக்கு என்ன மாதிரியான குணம் இருக்கும் தெரியுமா?

நாம் பிறந்த தேதியை வைத்து நமது ராசி மற்றும் நட்சத்திரம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் நம் வளரும் இடம் மற்றும் சூழ்நிலையை பொறுத்து நமது குணம் மாறுபடும். ஆனால் நமது ராசியை வைத்து ஒரு…