திருநீறு அணிவது ஏன்? திருநீறு வைத்துக் கொள்ளும் இடங்களும், அதன் பலன்களும் !!

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான…

குழந்தை பிறந்தவுடன் வீறிட்டு அழுவது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

பிரசவம் முடிந்து, வலியால் அன்னை அழுகிறாளோ இல்லையோ பிறக்கும் குழந்தை வீறிட்டு அழுது கொண்டு பிறக்கிறது. இவ்வாறு பிறந்தவுடன் குழந்தை அழுவது எதனால் என்று என்றேனும் யோசித்து பார்த்ததுண்டா? குழந்தை தாயின் பிரசவ வலியை…

ஒரு சிறிய கற்பூரத்திற்கு இவ்வளவு மகிமையா?

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். கோயில்கள் மற்றும் வீட்டில் ஆன்மிகப் பயன்பாட்டிற்கு மட்டுமே கற்பூரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் இதை வைத்து சிறு சிறு வியாதிகளையும் குணப்படுத்த…