தினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். தினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம்,…
இந்த முள்ளங்கியை உண்பதால் ஏற்படும் நன்மைகளை ஏராளம். மலச்சிக்கல் நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு, பொரியல்…
அகத்திக் கீரையை யாரும் எளிதில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. ஏனென்றால் அதில் கசப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. சுவை கசப்பாக இருந்தாலும் இதன் மருத்துவ நன்மைகளை பார்த்தால், இதனை பிடிக்காதவர்களுக்கு கூட வியப்பாகத்தான் இருக்கும்.…
நாம் கண்ட கனவு காணும் நேரத்தைப் பொருத்து அவை பலிக்குமா? பலிக்காத என்று கூறலாம். …. பகலில் காணும் கனவு பலிக்காது. …. இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு…
நீர் என்பது நமது பூமியில இருக்கும் முக்கியமான மூலாதாரம் ஆகும். பூமியில் வசிக்கின்ற ஒவ்வொரு உயிர்களுக்கும் அவைகள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியம். சாப்பிட்ட பிறகோ அல்லது தாகம் எடுக்கும் போதோ நமது…